Jun 26, 2019, 14:12 PM IST
இணையவெளியில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த சாதனம் என்றாலும் அதன் இயக்கத்தினுள் மற்றவர்கள் நுழையக்கூடிய அல்லது வைரஸ் என்னும் பாதிப்பு தரக்கூடிய நிரல்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் டி.வி. எனப்படும் திறன் தொலைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. Read More
Jun 26, 2019, 13:56 PM IST
மே.வங்கத்தில் இஸ்லாமிய இளைஞர்களை 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடுமாறு அடித்துத் துன்புறுத்திய கும்பல் ஒன்று, 3 பேரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது. Read More
Jun 26, 2019, 11:50 AM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது தனது ஆடம்பர பங்களா அருகிலேயே ரூ 5 கோடி செலவில் கட்டிய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. Read More
Jun 26, 2019, 09:49 AM IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2019, 09:40 AM IST
இந்தியாவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 கோடியே 70 லட்சம் பேர்! அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனம் (AIIMS) செய்த ஒரு கணக்கெடுப்பின் வாயிலாக இந்த தகவல் கிடைத்துள்ளது. ஏறத்தாழ 6 கோடி என்னும் இந்திய மது அடிமைகளின் எண்ணிக்கை, இத்தாலி உள்பட உலகின் 172 நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். Read More
Jun 24, 2019, 18:15 PM IST
தமிழக எல்லையில் இருந்து 3.90 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு இன்று கர்நாடக அரசின் பொதுப்ணித்துறை தலைமைப் பொறியாளர் விண்ணப்பித்துள்ளார். Read More
Jun 24, 2019, 12:58 PM IST
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்துள்ளார். Read More
Jun 24, 2019, 11:11 AM IST
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜுலுவில் ஓஎன்ஜிசி கேஸ் நிறுவனம் உள்ளது Read More
Jun 24, 2019, 09:08 AM IST
ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த (பெயர் வேண்டாம்) இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் தனது தாத்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காக வந்தார் Read More
Jun 22, 2019, 11:50 AM IST
பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பரவுவதை இது வரை கட்டுப்படுத்த முடியவில்லை. இக்காய்ச்சலால் 128 குழந்தைகள் பலியாகியுள்ளனர். Read More