Feb 8, 2019, 10:58 AM IST
விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ10,000 கோடி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளுடன் தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். Read More
Feb 8, 2019, 10:35 AM IST
சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More
Feb 8, 2019, 09:48 AM IST
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. Read More
Feb 7, 2019, 17:07 PM IST
அதிமுகவுடனோ, திமுகவுடனோ கூட்டணி கிடையாது. அவசரப்பட்டு கை குலுக்கி கறைபடிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
Feb 7, 2019, 15:13 PM IST
உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More
Feb 7, 2019, 15:06 PM IST
திமுக அணியில் இருந்து திருமாவளவனைக் கழட்டிவிடும் வேலைகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள். Read More
Feb 7, 2019, 15:01 PM IST
ஒவ்வொரு ஆண்டும் நிழல் பட்ஜெட் போட்டு ஆளும்கட்சியை அதிர வைப்பதில் வல்லவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த ஆண்டு அவர் போட்ட நிழல் பட்ஜெட்டை, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாகச் சாடினார். Read More
Feb 7, 2019, 14:53 PM IST
மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுக்கள் தொடங்கிய காலத்தில், தினகரனோடு கூட்டணி சேருவதை அதிகம் விரும்பினார் பிரேமலதா. தொகுதிகளுக்கு நல்லபடியாக அவர் செலவு செய்வார், நமக்கும் நெருக்கடிகள் இருக்காது என அவர் நம்பியதுதான் காரணம். Read More
Feb 7, 2019, 14:47 PM IST
லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் பாமக வேண்டாம் எனில் திருமாவளவனும் இடம்பெற தேவையில்லை.. திருமாவளவன் இல்லாமல் இருந்தாலே வன்னியர் வாக்குகள் நமக்கு வந்துவிடும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். Read More
Feb 7, 2019, 13:08 PM IST
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?கிடைக்காதா? என்பது இரட்டை இலை சின்னத்துக்கான வழக்கின் முடிவைப் பொறுத்துதான் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை வழக்கை தொடர்ந்ததும் தினகரன் தான் என்பதால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? பாதகமாக வருமா? என்ற விவாதங்கள் சூடாகியுள்ளது. Read More