Jan 7, 2021, 19:17 PM IST
மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். Read More
Jan 7, 2021, 19:02 PM IST
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் எஸ்டேட்டில் ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 7, 2021, 18:51 PM IST
புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது. Read More
Jan 6, 2021, 21:39 PM IST
சிறுமியின் தாயால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை. Read More
Jan 6, 2021, 13:55 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 5, 2021, 13:55 PM IST
கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். Read More
Jan 5, 2021, 13:35 PM IST
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தவுள்ள போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது. Read More
Jan 4, 2021, 14:42 PM IST
அதிகாரி ஒருவருக்கு சல்யூட் அடித்த ஏற்பட்டால் அடுத்த நொடியே கண்கலங்கினார் காரணம் அவர் சல்யூட் அடித்தது தான் பெற்ற மகளுக்கு. Read More
Jan 3, 2021, 13:29 PM IST
இந்தியாவில் 2 கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளுக்குத் தான் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.கடந்த பல மாதங்களாக பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விநியோகத்திற்குத் தயாராகி விட்டது. Read More
Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More