Jun 25, 2019, 09:14 AM IST
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் இஸ்மார்ட் சங்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் Read More
Jun 24, 2019, 13:19 PM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அமராவதியில் கட்டப்பட்ட அரசு கட்டடத்ைத இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார் Read More
Jun 24, 2019, 10:27 AM IST
ஆந்திரா தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த அலுவலகத்தை திடீரென காலி செய்தது அம்மாநில அரசு. அதிகாரிகள் வந்து சாமான்களை எடுத்து வெளியே வைத்து காலி செய்திருக்கிறார்கள். Read More
Jun 22, 2019, 17:51 PM IST
தெலுங்குதேசத்தின் மாநிலங்களவை கட்சி, பா.ஜ.க. மாநிலங்களவை கட்சியுடன் இணைந்து விட்டதை ஏற்றுக் கொண்டு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார் Read More
Jun 22, 2019, 10:12 AM IST
‘ஆந்திர மல்லையாக்கள்’ என்று பா.ஜ.க. விமர்சித்த தெலுங்குதேசம் எம்.பி.க்களை இப்போது அந்த கட்சியே சேர்த்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது. Read More
Jun 21, 2019, 10:58 AM IST
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார் Read More
Jun 20, 2019, 15:48 PM IST
விசாகப்பட்டினம் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் சந்திரா லட்டா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர்கள் என கூறி தற்போதைய எம்.எல்.ஏ முன்னாள் எம்எல்ஏ என பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்று ஏமாற்றி வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். Read More
Jun 20, 2019, 10:10 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Jun 19, 2019, 19:40 PM IST
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன. Read More
Jun 19, 2019, 17:30 PM IST
தெலுங்கானாவில் உள்ள அனுகோண்டாவில் தாபா வைத்து நடத்தி வருபவர் ஜெகன் அர்ச்சனா தம்பதியினர். இவர்கள் நேற்று இரவு தாபாவின் மாடியில் ஒன்பது மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கிக் கொண்டிருந்தனர் Read More