Feb 14, 2021, 17:00 PM IST
பெரம்பலூர் அருகே ரூபாய் 2 லட்ச ரூபாய் கடனுக்காக அடகு வைத்த நிலத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்திய பிறகும் நிலத்தை Read More
Feb 14, 2021, 11:59 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Feb 13, 2021, 09:41 AM IST
ஊற்றி கொடுப்பவர் என்று டி.டி.வி. குடும்பத்தைப் பற்றித்தான் சொன்னேன். எந்த சமுதாயத்தையும் பழித்துப் பேசவில்லை என்று சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவே மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாகக் கூறியுள்ளார். Read More
Feb 12, 2021, 20:59 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. Read More
Feb 12, 2021, 18:48 PM IST
கண்ணுக்கு தெரியாத வைரஸ் பலரை மரணத்தில் தள்ளியுள்ள நிலையில், நம் மக்கள் இயற்கையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். Read More
Feb 12, 2021, 15:36 PM IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று(பிப்.12) காலையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசும் போது, முதல்வர் பழனிசாமியையும், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் பிடிபிடியென பிடித்தார். Read More
Feb 11, 2021, 18:42 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. Read More
Feb 11, 2021, 18:33 PM IST
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது Read More
Feb 11, 2021, 17:52 PM IST
அரசு விழாக்கள் நடக்கும் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உரியமுறையில் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 17:38 PM IST
திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். Read More