Sep 19, 2020, 12:37 PM IST
இந்த ஆண்டின் ஐபிஎல் ன் 13வது சீசன் கொரோனா நோய்த் தொற்றால் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து போட்டியை நடைபெறுவதற்கான அனுமதியை ஐபிஎல் ன் நிர்வாக குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. Read More
Sep 19, 2020, 09:37 AM IST
மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன. Read More
Sep 18, 2020, 21:34 PM IST
சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Read More
Sep 18, 2020, 20:57 PM IST
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளன்று திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன் என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். Read More
Sep 18, 2020, 18:53 PM IST
2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழ மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25கே என்ற நிலை உருவாக்கிக் கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற வருத்தம். Read More
Sep 18, 2020, 15:44 PM IST
ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் எல்-டி மெட்ரோ ஆகியவற்றுடன் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்த அடிப்படையில் ஐதராபாத்தில் பொது போக்குவரத்து அம்சம் குறித்த அறிவிக்கையை ஊபர் இன்று வெளியிட்டது . இந்த வசதி அறிமுகம் ஆகும் நாட்டின் இரண்டாவது நகரம் ஐதராபாத் ஆகும். Read More
Sep 18, 2020, 14:10 PM IST
விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடிக்கும் சட்டங்களை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிமேல் தன்னை விவசாயி என்று சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 18, 2020, 14:05 PM IST
ஐபிஎல் போட்டிகளில் விளையாட துபாய் செல்லும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு 6 நாட்களுக்கு பதிலாக 36 மணி நேரம் தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2020, 12:31 PM IST
ரஜினிகாந்த் நடித்த தர்பார், 2.0, விஜய் நடித்த கத்தி படங்களை தயாரித்ததுடன் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங் களை தயாரிக்கிறது லைகா நிறுவனம். Read More
Sep 18, 2020, 09:12 AM IST
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அவர் வகித்த உணவு பதனிடுதல் தொழில் துறையை அமைச்சர் தோமரிடம் ஒப்படைத்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. Read More