May 23, 2020, 14:07 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
May 23, 2020, 13:56 PM IST
நடிகர் ராணா, காதலி மிஹீகா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா தடை காலத்தில் எளிமையாக அதுவும் சத்தமில்லாமல் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் பயம் காரணமாக குடும்பத்தினர் யாரும் இதனை உறுதி செய்யவில்லை. Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 23, 2020, 13:44 PM IST
பெரிய நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே பொழுதைக் கழிக்க முடிகிறது. அன்றாடம் சம்பளம், பேட்டா வாங்கி குடும்பத்தை நடத்தும் துணை நடிகர், நடிகைகள் வாழ்க்கை திண்டாட்டம் ஆகியிருக்கிறது. Read More
May 23, 2020, 11:08 AM IST
கொரோனா ஊரடங்கால் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட எல்லா திரையுலகிலும் படப்பிடிப்பு நடக்காமல் முடங்கிக்கிடக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி கேட்டு திரையுலகினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். Read More
May 23, 2020, 11:02 AM IST
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. Read More
May 23, 2020, 10:53 AM IST
இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. Read More
May 23, 2020, 10:39 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததால், என்னைக் கைது செய்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More
May 23, 2020, 10:34 AM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என மறந்து விடக் கூடாது என்று குறிப்பிட்டார். Read More
May 23, 2020, 10:29 AM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9364 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது. Read More