Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 11, 2020, 23:34 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. Read More
Jul 11, 2020, 13:20 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மதுரையில் இன்று மட்டும் 275 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை Read More
Jul 10, 2020, 14:46 PM IST
தமிழகத்தில் இது வரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர். Read More
Jul 10, 2020, 08:49 AM IST
சென்னையில் கொரோனா பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும், மதுரை உள்பட சில மாவட்டங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது வரை இந்நோயால் 1765 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது. Read More
Jul 9, 2020, 13:54 PM IST
ஆந்திராவின் நகரி சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வும் நடிகையுமான ரோஜா பயன்பாட்டுக்காக நகரிக்குக் கொண்டு வரப்பட்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட 108 ஆம்புலன்ஸில் ஏறி அதை வாகனம் ஓட்டியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். Read More
Jul 9, 2020, 13:31 PM IST
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jul 9, 2020, 09:42 AM IST
மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 379 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது. சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More