May 17, 2020, 15:18 PM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின் உள்ளிட்ட, 7 படங்கள் அமேசான் பிரைம் ஒடி டி தளத்தில் வெளியாகிறது.ஒடிடி தளத்தில் படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது. Read More
May 17, 2020, 14:21 PM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே17), ரூ.48.100 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். வேலை உறுதி திட்டத்திற்குக் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி, இ-வித்யா கல்வித் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
May 17, 2020, 11:12 AM IST
நடிகர் அருண் விஜய், கொரானா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். அதேநேரம் தனது உடற்கட்டைப் பராமரிக்கத் தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார். அடிக்கடி அந்த வீடியோக்களை நெட்டிலும் பகிர்கிறார். மொட்டை மாடியில் உயரம் தாண்டி குதிக்கும் ஆபத்தான பயிற்சிகள் மேற்கொள்கிறார். Read More
May 17, 2020, 11:08 AM IST
டியர் காம்ரேட் படத்தில் விஜயதேவர கொண்டா ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. தமிழில் கார்த்தி ஜோடியாக நடிக்க உள்ளார்.ராஷ்மிகா ரசிகர்களுடன் இணைய தளத்தில் உரையாடினார். அவரிடம் ஒரு ரசிகர், உங்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ யார்? என்று கேட்டதற்கு தெரியாது என்று பதில் தந்து ஷாக் அளித்தார். Read More
May 17, 2020, 10:26 AM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை விஜய் டைரக்ட் செய்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் பாக்யஸ்ரீ நடிக்கிறார்.பாக்யஸ்ரீ இந்தியில், மைனே பியார் கியா படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தார். Read More
May 17, 2020, 10:18 AM IST
சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த் . ஏற்கனவே இந்த கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்திருக்கிறது. தற்போது 4 வது முறையாக இணையவிருக்கிறது. Read More
May 17, 2020, 10:14 AM IST
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு 1000 பஸ்களை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 17, 2020, 09:58 AM IST
உத்தரப்பிரதேசத்தில் பள்ளியிறுதித் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களிலும் பள்ளியிறுதித் தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. Read More
May 17, 2020, 09:54 AM IST
நாடு முழுவதும் 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும். மின் விநியோகத் துறையில் தனியார் மயம், ராணுவத் துறையில் அன்னிய முதலீடு 74 சதவீதமாக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். Read More