Feb 20, 2021, 09:52 AM IST
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. 25 மாவட்டங்களில் புதிதாக 10க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 19, 2021, 14:04 PM IST
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பொது மக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் சிறுவழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை Read More
Feb 18, 2021, 20:24 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 திருவிழா வரும் மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் நடக்க தயாராக உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் அரங்கேறியது. இந்த தொடரில் பங்கு பெறும் எட்டு அணியின் உரிமையாளர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். Read More
Feb 18, 2021, 11:08 AM IST
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்றோர் உட்பட உறவினர்கள் 7 பேரைக் கோடாலியால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. Read More
Feb 17, 2021, 18:49 PM IST
இந்திய அரசின் பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 9 பண அச்சடிப்பு மற்றும் முத்திரைத்தாள் அச்சடிப்பு நிறுவனத்தில் பட்டப்படிப்பு Read More
Feb 17, 2021, 11:08 AM IST
கொரானா தொற்று பரவல் காரணமாக முழுமையாக வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Feb 16, 2021, 20:04 PM IST
இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார் Read More
Feb 16, 2021, 09:20 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பது குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 455 பேருக்கு மட்டும் தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 15, 2021, 16:09 PM IST
அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டசபை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Feb 15, 2021, 11:11 AM IST
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் வரும் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More