Mar 17, 2020, 18:31 PM IST
1940கள் தொடக்கத்திலிருந்தே இந்தியில் சோக நடிப்பை வெளிப்படுத்துவதில் புகழ் பெற்றவர் திலீப் குமார். இவருக்கு 97 வயது ஆகிறது. அடிக்கடி மூச்சுத் திணறல் காரண மாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். Read More
Mar 17, 2020, 18:29 PM IST
சர்வதேச அளவில் வசூலை அள்ளிக்குவித்த ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் இன்பினிட் வார் படத்தில் நோர்ஸ் கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்திருக்கிறார். கொரேனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்ட போது அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரிய வந்தது. Read More
Mar 17, 2020, 18:26 PM IST
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பை உருவாக்கிடத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 17, 2020, 18:17 PM IST
இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. சுனாமி போல் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 17, 2020, 18:13 PM IST
அஜித்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் எச்.வினோத். இந்த கூட்டணி தற்போது வலிமை கூட்டணியில் இணைந்திருக்கிறது. Read More
Mar 17, 2020, 17:02 PM IST
காபி ஒன்றின் விளம்பர படத்தில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி, நடு வகிடெடுத்து தலைசீவி அம்ச மாக தோன்றும் அடா சர்மா திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அதகளம் செய்கிறார். Read More
Mar 17, 2020, 16:59 PM IST
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரேனோ வைரஸ் நோயால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் இறந்திருக்கின்றனர். திரையுலக நட்சத் திரங்களுக்கும் கொரேனோ வைரஸ், பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Mar 17, 2020, 16:42 PM IST
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்துள்ள வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Mar 17, 2020, 16:36 PM IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More