Feb 14, 2019, 17:02 PM IST
மதுரையில் இன்று அதிகாலை போலீஸ் ஏட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 13, 2019, 17:19 PM IST
சென்னை புழல் அருகே உள்ள சோழவரத்தில் நேற்று முன்தினம் காலை கலைஞர் கருணாநிதி நகர் அருகே சுரேஷ்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். Read More
Feb 12, 2019, 19:20 PM IST
சீமானின் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தன்னை அரிவாளால் வெட்டியதாக சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் புகார் அளித்துள்ளார். Read More
Feb 12, 2019, 18:07 PM IST
காதல் அழியாது என மாணவன் ஒருவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 11:52 AM IST
அரசியல் அமைப்புகளின் கூறுகளை நாட்டின் மன்னர் - அதிபர் போல நினைத்து கூறுபோடுகிறார் பிரதமர் மோடி என சாடியுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More
Feb 12, 2019, 10:25 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். Read More
Feb 11, 2019, 17:58 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 11, 2019, 15:11 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உளறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தற்போது எம்ஜிஆர் பற்றியும் உளறிக் கொட்டி உளறல் மன்னன் பட்டத்தை தக்கவைத்து வருகிறார். Read More
Feb 10, 2019, 10:43 AM IST
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read More
Feb 8, 2019, 10:35 AM IST
சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More