Apr 20, 2020, 15:33 PM IST
நடிகை நயன்தாரா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிறது. உடல் தோற்றத்தில் சில சமயம் ஒல்லியாக, புஷ்டியாக தெரிந்தாலும் அழகில் அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றமில்லாமல் தேவதைபோல்தான் இருக்கிறார். குறிப்பாக அவரது வசீகர சிரிப்பில் மாற்றம் இல்லை. Read More
Apr 20, 2020, 15:28 PM IST
தேவன் போன்ற படங்களில் நடித்ததுடன் பல படங்களைத் தயாரித்திருப்பவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். கொரோனா ஊரடங்கில் இவர் எந்த நடிகையும் செய்யாத ஒரு வேலையைச் செய்துக் கொண்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 10:40 AM IST
இந்தியாவில் இன்று(ஏப்.20) காலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆகியிருக்கிறது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 20, 2020, 10:36 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ நெருங்குகிறது. சென்னையில் நரம்பியல் டாக்டரும், ஈரோட்டில் வாலிபர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More
Apr 20, 2020, 10:27 AM IST
ஆந்திராவில் கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் பாதுகாப்பதற்குத் தேவையான முகக் கவசங்களை மகளிர் குழுக்கள் தயாரித்து வழங்குகின்றன. இதற்கான உத்தரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பிறப்பித்திருக்கிறார்.கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. Read More
Apr 20, 2020, 10:22 AM IST
நடிகர் சிரஞ்சீவி கொரோனா ஊரடங்கில் தனிமையில் இருக்கிறேன் என்று சொல்லி ஒதுங்கிவிடாமல் சினிமா தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் பெற்றுத் தருவதில் மும்முரம் காட்டி வருகிறார். Read More
Apr 20, 2020, 10:18 AM IST
கடந்த ஆண்டு வெளியான படம் ஹீரோ. பி. எஸ். மித்ரன் இயக்கினார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாவதற்கு உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் ஹீரோ படக் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். Read More