Jul 28, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது கட்டுப்படவில்லை. நேற்றும் 6993 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. சீன வைரஸ் நோயானா கொரோனா, இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jul 27, 2020, 18:11 PM IST
நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 27, 2020, 12:43 PM IST
நடிகர் அமிதாப் பச்சன் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 27, 2020, 10:37 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 லட்சத்தைத் தாண்டியது. இதில் 9 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 32,771 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Jul 27, 2020, 10:22 AM IST
தமிழகத்தில் நேற்று மட்டுமே 6986 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Jul 26, 2020, 17:13 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 26, 2020, 11:15 AM IST
லட்சுமியம்மாள் கூறும் போது,50 வருஷமாக ஆயிரக்கணக்கில் ஊர் திருவிழாக்களில் பாடி இருக்கிறேன். Read More
Jul 25, 2020, 13:36 PM IST
இந்தியாவில் 13.36 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jul 25, 2020, 13:28 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 13.36 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 8.5 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More