Apr 3, 2020, 10:04 AM IST
இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி மும்பை சென்றவர் யாருடைய பேச்சையோ கேட்டு தனது கொழுக் மொழுக் உடற்கட்டை ஒல்லிப்பிச்சான் ஆனார். இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. குறிப்பிட்ட இந்தி படத்திலிருந்து அவரை படத்தரப்பு நீக்கியது. Read More
Apr 2, 2020, 14:53 PM IST
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனால் அதற்கு முன்பு இணைந்து அளித்த ஆம்பள படம் வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் படத்தில் பறிகொடுத்த வெற்றியை காமெடி படத்தில் மீட்க முயற்சி நடக்கிறதாம். Read More
Apr 2, 2020, 14:49 PM IST
ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை டிவி சீரியலை பார்த்தே ஆக வேண்டும் என்று தவம் கிடைக்கும் பெண்கள் நிறையபேர் உள்ளனர். கொரோனா வைரஸ் எல்லா வற்றையும் முடக்கியது போல் டிவி ஷூட்டிங்கையும் முடக்கி விட்டது. Read More
Apr 2, 2020, 14:02 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காகி விட்டது. ஊரடங்கு முடியும் 14ம் தேதிக்குள் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடலாம் என்று கூறப்படுகிறது. Read More
Apr 2, 2020, 13:58 PM IST
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களில் பலர் மனஅழுத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு ரிலாக்ஸ் அளிக்க பிகில் பாண்டியம்மாள் பிளான் செய்தார். Read More
Apr 2, 2020, 13:52 PM IST
கொரோனாவால் வீட்டில் அடைந்து கிடைக்கும் நட்சத்திரங்கள் ஒவ்வொரு விதத்தில் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர். ஆர்யாவும், சாயிஷாவும் மாலை நேரம் ஆனதும் வீட்டின் கூரைக்குச் சென்று விடுகின்றனர். Read More
Apr 2, 2020, 13:48 PM IST
இந்த பதிவு உயிரையும் பணயம் வைத்து கொரோனா பாத்தித்தவர்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவாகும். சுயநலமில்லாமல் துணிச்சலாக பணியாற்றும் அவர்களது செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Read More
Apr 2, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். Read More
Apr 2, 2020, 13:08 PM IST
உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலக அளவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 50 பேர் உயிரிழந்து விட்டனர். 150 பேர் வரை குணமடைந்து விட்டனர். Read More
Apr 2, 2020, 12:03 PM IST
இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. Read More