Mar 30, 2020, 12:57 PM IST
நடிகர், நடிகைகள் வீட்டிலிருந்தாலும் கொரோன தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் விமல் களத்திலிறங்கி துப்புரவு பணி செய்யத் தொடங்கி விட்டார்.மணப்பாறையை அடுத்துள்ள பின்னங்காம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விமல். Read More
Mar 30, 2020, 12:49 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்று விதிமுறைப்படி தன்னைத் தானே தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. Read More
Mar 30, 2020, 11:52 AM IST
கொரோனா வைரஸ் தொற்று எல்லோரையும் வீட்டில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்களும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்து வருகின்றனர். விஷ்ணு விஷால் ஏற்கெனவே எப் ஐ ஆர் என்ற படத்தை முடித்திருக்கிறார். அடுத்து தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு படம் ஜெர்சியில் நடிக்கிறார். Read More
Mar 30, 2020, 10:53 AM IST
பிகில் படத்தை முடித்த கையோடு மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிய விஜய் மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அடுத்த படம் பற்றி உறுதி செய்யாமல் இருக்கிறார் விஜய். அநேகமாக ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன. Read More
Mar 30, 2020, 10:23 AM IST
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. Read More
Mar 30, 2020, 10:16 AM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் நேற்றைய(மார்ச்29) நிலவரப்படி, ஒரு லட்சத்து 41,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை மிக அதிகமாகும் எனத் தெரிகிறது. Read More
Mar 30, 2020, 10:11 AM IST
திருச்சியில் உள்ள புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், பலவிதமான ரோபோக்களை தயாரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் வகையில் ஜாபி என்ற ரோபோவை தயாரித்து, அவற்றை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்தது. Read More
Mar 30, 2020, 10:04 AM IST
இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 29, 2020, 17:11 PM IST
குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். Read More
Mar 29, 2020, 17:00 PM IST
கொரோனா வராமல் தடுக்க உடலில் எதிர்ப்புச் சக்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதனால் வைட்டமின் சி சக்தி உள்ள உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகின்றனர்.ஆனால் இசை அமைப்பாளர் கீரவாணி என்ன சொல்கிறார் என்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். Read More