Jan 20, 2019, 15:19 PM IST
விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டி காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். Read More
Jan 20, 2019, 14:52 PM IST
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக வெளியான தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More
Jan 20, 2019, 11:55 AM IST
தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஜகா வாங்கியுள்ளார். Read More
Jan 20, 2019, 10:58 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி அரசுக்கு 992 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதை பாஜக சர்ச்சையாக்கியுள்ளது. Read More
Jan 20, 2019, 10:45 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தொழிலதிபர் மரணத்தின் பின்னணியில் அவரது மனைவி மற்றும் மகள் இருப்பது போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. Read More
Jan 20, 2019, 09:12 AM IST
அலங்காநல்லூருக்கு இணையாக விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. உலக சாதனை முயற்சியாக 2000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. Read More
Jan 19, 2019, 19:37 PM IST
சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்ட திமுக தொண்டர் பாடலூர் விஜய் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 18:47 PM IST
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஆயுள் முடிந்துவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது என மே.வங்க முதல்வர் மம் தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 17:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரேயடியாக ஓரம்கட்டப்பட்டுவிட்டார் டிடிவி.தினகரன். தேர்தல் முடிவதற்குள் அவர் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக மாறிவிடும் என நக்கலடித்துள்ளனர் திமுகவினர். Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More