Feb 23, 2021, 18:16 PM IST
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 28.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 23, 2021, 12:11 PM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 22, 2021, 21:16 PM IST
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Read More
Feb 22, 2021, 20:34 PM IST
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. Read More
Feb 22, 2021, 15:22 PM IST
நாம் எப்போதெல்லாம் மருத்துவரிடம் செல்கிறோமோ அப்போதெல்லாம் அவர் தவறாமல் நம் இரத்த அழுத்தத்தைச் சோதிப்பதைக் காணலாம். ஃபேமிலி ஹிஸ்டரி என்று சொல்லப்படும் பரம்பரை பாதிப்பாக இரத்தக்கொதிப்பு இல்லாதபட்சத்தில் பெரும்பாலும் அதை நாம் கவனிப்பதில்லை. Read More
Feb 22, 2021, 15:16 PM IST
மத்திய அரசின் வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CIPET லிருந்து காலியாக உள்ள மூத்த மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல் ) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 21, 2021, 09:05 AM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More
Feb 20, 2021, 19:41 PM IST
பெண்மையின் அடையாளமாக மார்பகங்கள் விளங்குகின்றன. மார்பகங்கள் பெரிதாக இருக்கவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அழகிய தோற்றம், சுய பெருமிதம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. Read More
Feb 20, 2021, 11:01 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களை சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 19, 2021, 21:13 PM IST
இந்தியாவில் 5 கோடியே 45 லட்சம் பேருக்கு இதய நோய் இருப்பதாக 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் உயிரிழப்பவர்கள் நான்குபேரில் ஒருவரது மரணத்திற்கு இதயநோயே காரணமாயிருக்கிறது என்பது அச்சந்தரும் உண்மையாகும். Read More