Oct 18, 2020, 09:22 AM IST
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திர பதிவு துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். Read More
Oct 18, 2020, 09:19 AM IST
நெல்லையில் நடந்த மணல் கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Oct 17, 2020, 20:48 PM IST
கோவிட்-19 கிருமி பற்றிய பயம் அனைவருக்குமே உள்ளது. பயத்தைக் காட்டிலும் அதைக் குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகளின் முடிவு இவற்றைப் பற்றிய ஐயம் பரவலாக உள்ளது. Read More
Oct 17, 2020, 20:05 PM IST
கேப்டன்கள் களத்தில் இருக்கும்போது இது போல சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட வாய்ப்பு உண்டு. Read More
Oct 17, 2020, 19:43 PM IST
குமரி எல்லை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் முன்னால் விஷ வண்டுகளின் கூடு கீழே விழுந்தது. அதிலிருந்து சாரை சாரையாக வெளியேறிய விஷ வண்டுகள் அந்த தொழிலாளியைச் சுற்றிவளைத்துக் கொட்டின. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Oct 17, 2020, 17:30 PM IST
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகளில் மருத்துவ சேவைக்கு இயக்குநரகம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட போதிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. Read More
Oct 17, 2020, 15:03 PM IST
இரண்டுக்கும் மேற்பட்ட குறும்படங்களைச் சேர்த்து ஆந்தலாஜி என்ற பெயரில் பெரும்படமாக வெளியிடும் பாணி தொடங்கி இருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் 5 பிரபல இயக்குனர்கள் இயக்கிய ஆனந்தாலஜி படம் புத்தம் புது காலை என்ற பெயரில் வெளியானது Read More
Oct 17, 2020, 14:50 PM IST
தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்ட, கலப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு டிவிட்டரில் 40 ஆயிரம் எதிர்ப்பு பதிவுகள் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 17, 2020, 13:34 PM IST
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த செப்.15ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாவுக்கு ஒரு மாதமாகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. Read More
Oct 17, 2020, 13:30 PM IST
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ல் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசும் எவ்வளவு போராடியும் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. Read More