Apr 12, 2019, 19:02 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தில் இடம்பெற்றுள்ள தண்டல்காரன் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Apr 12, 2019, 18:39 PM IST
வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க என இளைஞயர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 12, 2019, 00:00 AM IST
ராகுல் காந்தியின் மீது நேற்று முன்தினம் பட்ட பச்சை நிற ஒளியால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், அவர் பங்கேற்க இருக்கும் தேனி பொதுக்கூட்ட மேடை மேற்கூரை சரிந்து விழுந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. Read More
Apr 12, 2019, 07:44 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டி உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. Read More
Apr 11, 2019, 16:16 PM IST
தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 11, 2019, 16:13 PM IST
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சில்மிஷம் செய்த நபரை ஆத்திரத்தில் பளார் பளார் என நடிகை குஷ்பு அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாசி விமர்சனங்கள் எழ அதற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு. Read More
Apr 11, 2019, 15:09 PM IST
அமேதி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் நெற்றியில் பச்சை நிற லேசர் ஒளி பலமுறை பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியை சுட்டுக் கொல்ல ஸ்னைபர் துப்பாக்கி மூலம் வெகு தொலைவில் இருந்து குறி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் , ராகுலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். Read More
Apr 11, 2019, 13:10 PM IST
தமிழகத்தில் இது வரை தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனைகளில் ரூ.127 கோடியே 66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.50.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 17:13 PM IST
வைரலாகும் இந்த வீடியோ, ஏதோ ஒரு பேய் படத்தின் காட்சியல்ல.. உண்மையிலையே தைவான் நாட்டை சேர்ந்த ’ஹி’ எனப்படும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் தான். ஆனால், மருத்துவர்களின் சாதுர்யத்தால், தற்போது அவர், தனது 80% பார்வைத் திறனை மீட்டுள்ளார். Read More
Apr 9, 2019, 19:26 PM IST
நாங்கள் செய்யாத தவறுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார் Read More