Oct 20, 2020, 16:22 PM IST
இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் புதிய 5 ஜி மொபைல் போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் ஜியோ , 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ .5,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. Read More
Oct 20, 2020, 15:42 PM IST
மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு. ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும். Read More
Oct 20, 2020, 13:33 PM IST
நாளுக்கொரு வித்தியாசமாக பிக்பாஸ் வீட்டை மாறி வருகிறார்கள் போட்டியாளர்கள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட நிலையில் தற்போது ராஜ குடும்பம், அரச குடும்பமாக பிரிந்து இரு அணிகளாக இன்று மோதிக் கொள்கின்றனர். Read More
Oct 20, 2020, 12:47 PM IST
சிறு வயதில் தனது தந்தை அடித்து வீட்டை விட்டு துரத்தியதால் கிராமத்தை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். Read More
Oct 20, 2020, 12:29 PM IST
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயரின் தம்பி ராகுல் திருமணம் கொச்சியில் நடந்தது. பணம் அல்ல, வாழ்க்கையில் நல்ல நிமிடங்களைத் தான் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று தனது தம்பிக்கு நவ்யா நாயர் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Oct 20, 2020, 12:44 PM IST
சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு. Read More
Oct 20, 2020, 10:46 AM IST
துணை முதல்வரின் மொபைல் போனில் இருந்து நள்ளிரவில் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண்கள் உள்ள குரூப்பில் பகிரப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த கவ்லேகர் துணை முதல்வராக உள்ளார். Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More
Oct 19, 2020, 14:52 PM IST
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். Read More