Feb 9, 2021, 09:32 AM IST
தமிழகத்தில் தற்போது 4354 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று(பிப்.8) ஒரே நாளில் புதிதாக 464 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More
Feb 6, 2021, 19:52 PM IST
குறைந்த பட்சமாக நெதர்லாந்தில் இருந்து ஒரு வீரர் பதிவு செய்துள்ளார். Read More
Feb 6, 2021, 13:17 PM IST
பண மழை கொட்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஒருபுறம் பெரும்பாலான சர்வதேச வீரர்கள் போட்டி போடும் போது இன்னொரு புறம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உள்பட ஒரு சில வீரர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். Read More
Feb 6, 2021, 09:03 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று(பிப்.5) புதிதாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More
Feb 5, 2021, 10:12 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கு கீழ் சென்றிருக்கிறது. பெரம்பூர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. Read More
Feb 4, 2021, 18:26 PM IST
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. Read More
Feb 4, 2021, 13:49 PM IST
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Feb 4, 2021, 10:25 AM IST
கடந்த சில மாதங்களாகவே நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறார். பாலிவு சுஷாந்த் தற்கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More
Feb 4, 2021, 09:36 AM IST
பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. Read More
Feb 3, 2021, 10:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More