May 25, 2020, 14:05 PM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிரமாகக் கொளுத்துகிறது. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தது. Read More
May 25, 2020, 10:56 AM IST
சென்னையில் இது வரை 10,576 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
May 24, 2020, 10:50 AM IST
தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடுகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
May 23, 2020, 10:29 AM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9364 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது. Read More
May 18, 2020, 13:39 PM IST
10 வருடத்துக்கு முன் நான் அழகில்லாதவள் என்று மற்றவர்களால் பழிக்கப்பட்டபோது என்னிடம் அன்புகாட்டிப் பழகிய நீ இப்போதும் அதேபாசத்துடன் என்னுடன் அன்புகாட்டுகிறாய் என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார். Read More
May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More
May 14, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 12, 2020, 10:08 AM IST
நேற்றும் புதிதாக 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்திருந்தது. Read More
May 10, 2020, 12:17 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது.தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 9, 2020, 11:08 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் தினமும் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More