Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Dec 31, 2020, 17:14 PM IST
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் காட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். Read More
Dec 31, 2020, 16:49 PM IST
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :தமிழகச் சட்டமன்றத்திற்கு உரியக் காலத்திலேயே தேர்தல் நடப்படும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு எதுவும் இல்லை. Read More
Dec 31, 2020, 14:59 PM IST
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டரில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. Read More
Dec 31, 2020, 13:01 PM IST
குளிர்காலத்தில் திடீரென வெப்பநிலை குறைவதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். Read More
Dec 31, 2020, 12:21 PM IST
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக எதிர்க்கட்சியான ஆர்ஜேடி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது Read More
Dec 31, 2020, 10:53 AM IST
திரையுலகினர் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்தியா ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். ஐஸ்வர்யாராயின் 9 வயது மகள் கொரோனா பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. Read More
Dec 31, 2020, 10:02 AM IST
சபரிமலையில் 3 பூசாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை பூசாரி சுயதனிமைக்கு சென்றார். இதனால் அவருக்குப் பதிலாகத் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பூஜைகளை நடத்தினார். Read More
Dec 31, 2020, 09:38 AM IST
2020ம் ஆண்டு - கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரும்பாலும் பயம், பதற்றம், அவநம்பிக்கை, சலிப்பு இவற்றில் கழிந்துபோனது. உலகம் முழுவதும் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி நபர் உடல் ஆரோக்கியத்தைப் பாதித்ததின் மூலம் வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா துறைகளிலும் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. Read More
Dec 31, 2020, 09:15 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர் Read More