Sep 11, 2020, 19:33 PM IST
வெளியுறவுத் துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம் Read More
Sep 11, 2020, 17:12 PM IST
ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஒரு வாலிபர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 11, 2020, 13:20 PM IST
ஸ்டாலின் குற்றச்சாட்டு, பி.எம்.கிசான் திட்ட ஊழல், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி, 110 கோடி வேளாண்மை ஊழல், Read More
Sep 11, 2020, 12:56 PM IST
கங்கனா ரனாவத், கங்கனா வீடு இடிப்பு, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, கவர்னருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு. Read More
Sep 11, 2020, 12:34 PM IST
கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார். Read More
Sep 11, 2020, 11:29 AM IST
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். அறிமுகமான போது இருந்த அழகுடன் இன்றும் தன் உடற்கட்டைப் பராமரித்து வருகிறார். Read More
Sep 11, 2020, 05:57 AM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட் துறைமுகத்திலிருந்த அம்மோனியம் நைட்ரைட் சேமிப்பு கிடங்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது Read More
Sep 10, 2020, 19:56 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Sep 10, 2020, 19:33 PM IST
திருவனந்தபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள் இதைத் தான் காட்டுகிறது. Read More
Sep 9, 2020, 16:01 PM IST
தமிழகத்தில் , விவசாய மின் இணைப்புப் பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன . அவற்றை கலையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. Read More