Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More
Sep 24, 2020, 19:36 PM IST
சிலரை காலையில் பார்க்கும்போது மிகவும் சோர்வாகக் காணப்படுவர். கேட்டால், இரவில் தூக்கமே இல்லை, என்பர். பலர், இரவில் தங்களால் உறங்கவே முடியாது என்று நம்பவே தொடங்கியிருப்பர். இரவில் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்திற்கு அவசியம். Read More
Sep 23, 2020, 22:40 PM IST
கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Sep 23, 2020, 22:33 PM IST
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.10.2020 முதல் 19.10.2020 வரை நடைபெற உள்ள Rally யில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Read More
Sep 23, 2020, 22:29 PM IST
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. மருத்துவ முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் இத்தொற்று பாதித்து வருகிறது. Read More
Sep 23, 2020, 22:26 PM IST
நீரிழிவு பாதிப்புள்ளோர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவ்வப்போது சோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். சர்க்கரையின் அளவை கவனிக்காமல் விட்டுவிடுவது பல பின்விளைவுகளுக்குக் காரணமாகிவிடும். Read More
Sep 23, 2020, 22:22 PM IST
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 6,46,530 ஆக அதிகரிப்பு மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Sep 23, 2020, 16:56 PM IST
வெறித்தனம் வெறித்தனம் என்று சொல்லும் அளவிற்கு சைலன்ஸ் திகில் படத்தில் அனுஷ்காவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் புதிய டிரெய்லர் வெளியானது. ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் சஸ்பென்ஸ் த்ரில்லரான சைலன்ஸ் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான். Read More
Sep 23, 2020, 15:51 PM IST
கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 21, 2020, 19:05 PM IST
கொடுத்த வாக்குறுதியை அரசு காப்பாற்றாததால் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் குடும்பம் கீர்த்தி சக்ரா விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்க தீர்மானித்துள்ளது. Read More