Oct 31, 2020, 10:55 AM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. Read More
Oct 29, 2020, 21:40 PM IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெறவில்லை Read More
Oct 29, 2020, 20:39 PM IST
சென்னை அணி தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பேசி இருக்கிறார். Read More
Oct 29, 2020, 09:31 AM IST
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More
Oct 28, 2020, 11:25 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (27-10-2020) போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோதின. இந்த போட்டியில் வென்றே தீர வேண்டிய நெருக்கடியில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது டாஸ் வென்ற டெல்லி அணி. Read More
Oct 27, 2020, 19:01 PM IST
கூக்ளி, மற்றும் லெக் ஸ்பின்னால் அசத்தலாக தடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். Read More
Oct 27, 2020, 14:44 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த வருடமும் தோனியே வழிநடத்துவார் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Oct 27, 2020, 13:27 PM IST
தந்தை இறந்த 3வது நாளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்து அதைத் தந்தைக்குக் காணிக்கையாக்கினார் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங். தந்தையின் இறுதிச் சடங்குக்குக் கூட செல்லாமல் அணிக்காக விளையாடிய அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. Read More
Oct 27, 2020, 09:23 AM IST
ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி செல்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 26, 2020, 19:48 PM IST
ஹர்டிக் பாண்டியா தான் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த இந்திய வீரராக அறியப்படுகிறார். Read More