Feb 14, 2019, 09:36 AM IST
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக தர்ணா போராட் டத்தை தொடர்கிறார். விடிய விடிய ஆளுநர் மாளிகை முன் முற்றுகையில் ஈடுபட்டதால் அதிரடிப்படை, துணை ராணுவம் உதவியுடன் கிரண்பேடி வெளியேறி டெல்லி புறப்பட்டார். Read More
Feb 13, 2019, 17:41 PM IST
கெளதம் மேனன் - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என கோடம்பாக்கம் வட்டாரம் முணுமுணுக்கிறது. Read More
Feb 13, 2019, 14:56 PM IST
மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அமளி காரணமாக ராஜ்யசபாவில் முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலே கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதனால் அந்த மசோதாக்கள் காலாவதி ஆகும் எனத் தெரிகிறது. Read More
Feb 13, 2019, 14:27 PM IST
ரபேல் ராணுவ விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் மாதிரி விமானம் செய்த பேப்பர்களை ராக்கெட்டாக பறக்க விட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். Read More
Feb 12, 2019, 11:52 AM IST
அரசியல் அமைப்புகளின் கூறுகளை நாட்டின் மன்னர் - அதிபர் போல நினைத்து கூறுபோடுகிறார் பிரதமர் மோடி என சாடியுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More
Feb 10, 2019, 21:28 PM IST
அதிமுகவுடனான கூட்டணி ஆதாயத்திற்காக பாஜக வின் பேச்சைக் கேட்டு 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 9, 2019, 18:35 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Feb 8, 2019, 15:21 PM IST
செல்போனில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசினால் மூளை புற்றுநோய் ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 8, 2019, 10:58 AM IST
விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ10,000 கோடி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளுடன் தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். Read More
Feb 7, 2019, 15:13 PM IST
உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More