Oct 22, 2020, 13:07 PM IST
10th pass, 12th pass or fail, ITI (1 Year Course) இதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு தகுதி உடையவராக கருத பட மாட்டார்கள் Read More
Oct 22, 2020, 13:04 PM IST
சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More
Oct 22, 2020, 11:53 AM IST
தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More
Oct 22, 2020, 10:35 AM IST
நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். வசந்தகுமாரின் மறைவையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. Read More
Oct 21, 2020, 21:18 PM IST
தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சி துறையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 21, 2020, 21:02 PM IST
தயவுசெய்து கவனித்து சகோதரர் தொடர்பான தகவலை அனுப்புங்கள் Read More
Oct 21, 2020, 20:17 PM IST
கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு எதிராக அவதூறு பரப்பினாலோ, மிரட்டல் விடுத்தாலோ 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 21, 2020, 19:44 PM IST
பெண்களுக்கு அழகு அவர்களின் கூந்தல் தான். ஆனால் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறது. Read More
Oct 21, 2020, 19:38 PM IST
சீனாவில் மெதுவாக தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் மாய்ந்து வருகிறார்கள். Read More
Oct 21, 2020, 19:05 PM IST
குற்றம் நிரூபணமாகும் வரை பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது என்று மத்திய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.பாலியல் வன்புணர்வுக்கு இரையாகுபவர்களின் பெயர், விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். Read More