Feb 27, 2019, 19:00 PM IST
பாமக கூட்டணியை உறுதி செய்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் கே.பி.முனுசாமிக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் சிலாகித்துப் பேசி வருகின்றனர். Read More
Feb 26, 2019, 20:03 PM IST
அன்புமணியிடம் கேள்வி கேட்ட நிருபரை ட்ரெண்ட் ஆக்கிய பாமக விசுவாசிகள் Read More
Feb 26, 2019, 17:15 PM IST
அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டு வரும் வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தவிடாமல் தேமுதிகவுக்கு எதிரான வேலைகளைச் செய்தது பாமக. Read More
Feb 26, 2019, 16:07 PM IST
தேமுதிகவுடனான கூட்டணி குறித்து வந்தா என்ன? வராவிட்டால் என்ன? என்று நேற்று கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று யூ டர்ன் அடித்து தேமுதிகவுடன் பேசி வருகிறோம் என்று அடக்கி வாசித்துள்ளார். Read More
Feb 26, 2019, 08:57 AM IST
சின்னப் பையனை விட்டு பேச வைத்தால் நாங்களும் ரொம்பப் பேசுவோம் என்று தேமுதிகவுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடக்கு மடக்காக எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 25, 2019, 23:15 PM IST
டிடிவி தினகரனை பற்றி தெரிந்ததால் அவரை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார். Read More
Feb 25, 2019, 16:05 PM IST
தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். Read More
Feb 25, 2019, 15:49 PM IST
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 25, 2019, 15:31 PM IST
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். நேற்று மன்னார்குடி தேரடி திடலில் நடந்த கூட்டத்தில் பேசிய திவாகரன், ' மகளிர் நலன், இளைஞர் நலன், விவசாயிகள் நலன், நாட்டின் தூய்மை, இயற்கை வள பாதுகாப்பு ஆகியவை தான் நம்முடைய குறிக்கோள். Read More
Feb 25, 2019, 12:26 PM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More