Oct 21, 2020, 17:38 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு அடிமேல் அடி கிடைத்து வருகிறது. ஏற்கனவே தோல்விகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பிராவோ காயம் காரணமாக ஊர் திரும்பத் தீர்மானித்துள்ளார்.சிலருக்கு 13 அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று கூறுவார்கள். Read More
Oct 21, 2020, 13:50 PM IST
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 21, 2020, 12:48 PM IST
தனது அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்காக துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளி தொட்டிலை பரிசாக கொடுத்து மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். Read More
Oct 21, 2020, 12:19 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி Read More
Oct 21, 2020, 10:09 AM IST
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. Read More
Oct 21, 2020, 09:22 AM IST
தனிஷ்க் ஜுவல்லரியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வாபஸ் பெறப்பட்ட பின்பு, நகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாக விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, தங்க நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 20, 2020, 20:02 PM IST
மத்திய பிரதேச மாநில பாஜக பெண் அமைச்சரை ஐட்டம் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 20, 2020, 18:20 PM IST
புதிய பாதை படத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கிய பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ்-7 படம் வரை அதைத் தொடர்கிறார். இவர் தனது அடுத்த படத்தில் இன்னொரு புதிய முயற்சி மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ஒத்த செருப்பு சைஸ்-7 Read More
Oct 20, 2020, 16:48 PM IST
பிரான்சில் பள்ளி ஆசிரியர் தீவிரவாதியால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காண்பித்துக் கொடுத்த 4 பள்ளி மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 20, 2020, 16:22 PM IST
இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் புதிய 5 ஜி மொபைல் போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் ஜியோ , 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ .5,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. Read More