Sep 7, 2020, 14:13 PM IST
செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) ஆகும். 19.12.2019-ல் ஐநா பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாண்டு முதல் இந்த நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 7, 2020, 12:33 PM IST
கொரோனா தொற்று பாதிப்பில் பிரேசிலை முந்தி 2வது இடத்திற்கு வந்த இந்தியாவில் தற்போது நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. Read More
Sep 6, 2020, 18:20 PM IST
பொதுவாக நாட்டு நாய்களை யாரும் அதிகமாக கண்டுகொள்வதில்லை. லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட், புல்டாக், பாக்சர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களை வளர்க்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். Read More
Sep 6, 2020, 16:45 PM IST
இந்தியாவிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு கண்ணூர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. Read More
Sep 6, 2020, 16:23 PM IST
உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய கணக்கின் படி 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியன் பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Sep 6, 2020, 12:04 PM IST
சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. Read More
Sep 6, 2020, 11:42 AM IST
ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர். Read More
Sep 6, 2020, 09:13 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா, கொரோனா சாவு. Read More
Sep 5, 2020, 15:55 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்யவிருப்பதாக 2 வருடத்துக்கு முன் அறிவித்தார். அவர் கட்சி தொடங்குவது எப்போது என்று அறிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியின் ஆன்மிக அரசியல் கட்சியில் சேர்ந்து சேவையாற்ற உள்ளதாக இன்று தெரிவித்திருக்கிறார். Read More
Sep 5, 2020, 14:35 PM IST
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புதிய கருத்தொன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு இந்தோ ஆரிய நாடோடிகளின் படையெடுப்பு, நிலநடுக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. Read More