Jul 2, 2019, 18:07 PM IST
சென்னை அபிராமபுரம் ராமன் சாலையில், இரண்டு பெண்கள் தங்க கொலுசுகள் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நாங்கள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். அவசர தேவையாக பணம் தேவைப்ப்படுகிறது என அங்கு வருவோர் போவோரிடம் அடகு கடை எங்கு இருக்கிறது எனக் கேட்டதுடன் நகைகளை வைத்து பணம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அடகு கடை இல்லை என்றாலும் பரவாயில்லை நகைகளை நீங்கள் வைத்துக்கொண்டு கணிசமான தொகை கொடுத்தால் சில தினங்களில் மீட்டு கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். Read More
Jul 2, 2019, 15:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். Read More
Jul 2, 2019, 15:20 PM IST
மத்தியப் பிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை, கிரிக்கெட் பேட் பால் பாஜக எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மோடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மற்றும் தாக்குதலின் போது உடனிருந்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க தம் உத்தரவிட்டுள்ளார் Read More
Jul 2, 2019, 13:31 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை 2 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கெடுவும் விதித்துள்ளது. Read More
Jul 2, 2019, 15:32 PM IST
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சாட் மசாலா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 2, 2019, 15:30 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அவல் பால் பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Jul 2, 2019, 12:48 PM IST
தம்மை 48 நாள் அமைச்சராக இருந்தவர் என்று டிடிவி தினகரன் கிண்டல் செய்து வேதனைப்படுத்தினார் என்று குற்றம் சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி, தமது தொண்டர்களுடன் தாய்க்கழகமான அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Jul 2, 2019, 12:43 PM IST
தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 காலியிடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 2, 2019, 12:37 PM IST
இசக்கி சுப்பையா ஏன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு செல்கிறார் என்பதற்கு டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார் Read More