May 7, 2020, 17:11 PM IST
நோட்டா நடிகர் விஜய்தேவரகொண்டா போலியான வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வெளியிடும் இணைய தள பக்கங்களை நீக்குவதற்கு லாக்டவுனில் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சிக்குச் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். Read More
May 7, 2020, 16:04 PM IST
தளபதி 65 படத்தை ஏ,ஆ,ர்,முருகதாஸ் இயக்க உள்ளார். துப்பாக்கி 2ம் பாகமாக இது உருவாகவிருக்கிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது,இப்படத்துக்கு இசை அமைக்கப்போவது யார் என்று தெரியாமலிருந்த நிலையில் எஸ்,தமன் இசை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது, Read More
May 7, 2020, 12:58 PM IST
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Read More
May 7, 2020, 10:49 AM IST
அ ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் நிலா. ஜாம்பவான், லீ, மருத மலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கு படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்தார். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். Read More
May 6, 2020, 19:00 PM IST
இயக்குனர் பாரதிராஜா தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வீடியோவில் தோன்றி பேசி பாரதிராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:இயக்குனர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரப்பப்படுகிறது. Read More
May 6, 2020, 18:49 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் ராட்சஷசன் பட வெற்றிக்குப் பிறகு பிசியாக இருக்கிறார். தற்போது மோகன்தாஸ் காடன், எப் ஐ ஆர் படங் களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். Read More
May 6, 2020, 09:27 AM IST
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கட் பிரபு தான் தயாரித்த ஆர்கே நகர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டார். Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
May 5, 2020, 16:47 PM IST
சென்னையில் கொரோனா பரப்பும் மையமாக மாறி விட்ட கோயம்பேடு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டது. தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
May 5, 2020, 13:45 PM IST
நடிகை சமந்தா கொரொனா ஊரடங்கால் வீட்டில் தங்கியிருக்கிறார். சமீபத்தில் அவரது பிறந்ததினத்தன்று சைதன்யா சாக்லெட் கேக் தயாரித்து சமந்தாவுக்கு அளித்தார். அதை வெட்டி சமந்தா பிறந்ததினம் கொண்டாடினார். Read More