Nov 9, 2020, 20:09 PM IST
தமிழில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் மூலம் பெரும் புகழ் பெற்றவர் சோனியா அகர்வால். அதன் பின் ஸ்ரீகாந்த் போன்ற முக்கிய நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். Read More
Nov 9, 2020, 16:46 PM IST
ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதிகள் மற்றும் இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் , ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் Read More
Nov 9, 2020, 16:35 PM IST
ஆனந்த குளியல் போட்டு, சீவி முடித்துச் சிங்காரித்து தலையில் பூவும் வைத்து ஒரு குட்டி யானைக்குக் கோலாகலமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போதாக்குறைக்கு கேக்கும் வெட்டப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் நடந்த குட்டி யானையின் பிறந்தநாள் விழாவைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர். Read More
Nov 9, 2020, 16:27 PM IST
கோலிவுட் நடிகர்கள் பலர் அரசியல் ஆசையில் இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன். விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விஷால் எனப் பலர் அரசியல் களத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தி உள்ளனர். இவர்களில் ரஜினி காந்த், விஜய், அஜீத் தவிர மற்றவர்கள் அரசியலில் குதித்து விட்டார்கள். Read More
Nov 9, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது. Read More
Nov 9, 2020, 14:26 PM IST
தற்பொழுது இருக்கும் காலகட்டங்களில் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம். உடலை ஆரோக்கியமாக Read More
Nov 9, 2020, 14:01 PM IST
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. Read More
Nov 9, 2020, 13:54 PM IST
கிரெடிட் கார்டு தொகையை அதிகரிப்பதற்காக ஒரு ஆப் டவுன்லோடு செய்யுமாறு கூறி வங்கிக் கணக்கில் இருந்து 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 9, 2020, 11:54 AM IST
இந்த 1.10 கோடி பேரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 9, 2020, 11:19 AM IST
திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் 2 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More