Feb 23, 2021, 09:18 AM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More
Feb 22, 2021, 12:37 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். Read More
Feb 22, 2021, 11:38 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி கேரள, கர்நாடக மாநில எல்லையில் உள்ள பெரும்பாலான சாலைகளைக் கர்நாடக அரசு மூடியுள்ளது. Read More
Feb 22, 2021, 10:22 AM IST
இந்தூர் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் திடீரென 10 அடிக்கு டமார் என விழுந்தது. இதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தப்பினர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர் ராமேஸ்வர் படேல். Read More
Feb 22, 2021, 10:18 AM IST
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Feb 21, 2021, 13:46 PM IST
சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 20, 2021, 20:50 PM IST
கேரளா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 20, 2021, 11:31 AM IST
கொரோனா காலகட்டத்தில் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் தொடங்கி கோலிட்டில் விஷால் வரை பல நடிகர் நடிகைகள் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். சிகிச்சை தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர். அவர்கள் எல்லோருமே மீண்டும் படப் பிடிப்பில் கலந்து கொண்டனர். Read More
Feb 20, 2021, 09:52 AM IST
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. 25 மாவட்டங்களில் புதிதாக 10க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 19, 2021, 19:46 PM IST
சசிகலா இன்னமும் அதிமுகவின் பலருக்குஉதறலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த நான்கெழுத்துச் சொல்.கடந்த நான்காண்டுகளில் சசிகலா மீதான அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. Read More