Feb 2, 2019, 14:41 PM IST
தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 21, 2019, 13:36 PM IST
எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார்; இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். Read More
Dec 5, 2018, 09:27 AM IST
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்போரின் கணினிகள் வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக போலி எச்சரிக்கை செய்தியை அனுப்பி ஏராளமான பணத்தை ஏமாற்றிய நவீன கொள்ளைக் கும்பல்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளன. Read More
Nov 28, 2018, 15:43 PM IST
கஜா புயல் நிவாரண நிதியாக லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு ரூ5 கோடி நிவாரண நிதி கொடுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனைக்கான அனுமதியை பெறவே இந்த நிவாரண நிதியை மார்ட்டின் குடும்பம் வழங்கியதா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. Read More
Sep 28, 2017, 07:00 AM IST
1976ஆம் வருடம் ஏப்ரல் முதல் நாள், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். Read More