Feb 9, 2021, 18:50 PM IST
திருமணமானவர்கள் முதல் மூன்று நாட்கள் வரை கழிப்பறையை பயன்படுத்த கூடாது என்ற புதிய பழக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 9, 2021, 18:17 PM IST
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 9, 2021, 16:27 PM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. அப்போது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் மியூஐ (MIUI)உடன் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆக மேம்படுத்தப்பட்டது (அப்டேட்). Read More
Feb 9, 2021, 10:38 AM IST
அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் 50 வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் 2021 இல் மதிப்புமிக்க டைகர் விருதைப் பெற்றுள்ளது. முதன்முறையாக ஒரு தமிழ் படம் இந்த விருதினை பெறுகிறது. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். Read More
Feb 8, 2021, 21:13 PM IST
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர். இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. Read More
Feb 8, 2021, 20:54 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரி 15ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கென ஃபிளிப்கார்ட் பிரத்தியேக பக்கத்தை ஒதுக்கியுள்ளது. Read More
Feb 8, 2021, 20:20 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து காலியாக உள்ள Assistant Programmer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 15.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 8, 2021, 20:08 PM IST
உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. Read More
Feb 8, 2021, 15:58 PM IST
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Feb 8, 2021, 12:30 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More