Sep 1, 2020, 16:48 PM IST
அசைவ உணவில் அதிக நபர் விரும்புவது சிக்கன் மட்டுமே.சிக்கனில் எந்த வகை சமைத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Sep 1, 2020, 16:40 PM IST
வெயிலில் வேலை செய்து சோர்வாக வரும் கணவருக்கு குளிர்ச்சியாக வெள்ளரிக்காய் பச்சடி கொடுத்து பாருங்கள் 10 நிமிடத்தில் வெப்பம் எல்லாம் சென்று உடல் முழுவதும் குளுமையாக இருக்கும்.. Read More
Sep 1, 2020, 16:32 PM IST
பெரும்பாலும் பெண்களில் கால்களில் உள்ள விரல்கள், கட்டை விரலை விட அடுத்த விரல் சற்று நீளமாகவே காணப்படும்.ஆனால் அந்த காலத்தில் அப்படி இருந்தால் அப்பெண்ணுக்கு வரும் கணவனின் நிலைமை மிகவும் பாவம் என்று கூறுவார்களாம். Read More
Sep 1, 2020, 16:24 PM IST
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர்.இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. Read More
Sep 1, 2020, 16:16 PM IST
ஆஸ்திரேலியாவிலுள்ள வடக்கு குயின்ஸ்லாந்து கோர்டெலியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பியர்சன். இவரது வீட்டில் கடந்த சில தினங்களாக டாய்லெட் பிளஷ் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் ஒரு பிளம்பரை அழைத்துச் சரி செய்யத் தீர்மானித்தார். Read More
Sep 1, 2020, 16:06 PM IST
தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More
Sep 1, 2020, 15:55 PM IST
டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது 213 நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது.கொரோனா ஆடிய கோரத் தாண்டவத்தில் 8,12,537 பேர் உயிர்களை காவுவாங்கியுள்ளது. Read More
Sep 1, 2020, 14:25 PM IST
இந்த திட்டம் கடந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது . இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதியையும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தவது பற்றியும் அதனையும் ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுகிறது. Read More
Sep 1, 2020, 13:34 PM IST
கொரோனாவின் தாக்கத்தால் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடுக்கத்தாலும் நாடே அனைத்து விதமான செயல்களும் முடிங்கிகிடந்தன. இது ஒரு புறமிருக்க இதன் தொடர் வினைகளால் இந்தியாவின் ஜிடிபி (GDP - GROSS DEMOSTIC PRODUCTION ) மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜீன் மாதத்தில் 23.9 சதவிகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது. Read More
Sep 1, 2020, 12:49 PM IST
1948ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வளைகுடா நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை ஒரு தனிநாடாக அவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இஸ்ரேலுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால் 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. Read More