Jan 10, 2021, 10:14 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக திரை அரங்குகள் திறக்கப்படாததால் சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் Read More
Jan 10, 2021, 10:09 AM IST
இறைச்சியை நன்றாக கட்டாயம் வேகவைத்து சாப்பிட வேண்டும். முட்டைகளை அரைவேக்காடாக உண்பதை தவிர்க்க வேண்டும். Read More
Jan 10, 2021, 09:59 AM IST
உண்மையில் குடியரசுக்கட்சி எங்கள் மீது அதிக மரியாதை காட்டுகிறது என்று தெரிவித்தார். Read More
Jan 10, 2021, 09:55 AM IST
திரையுலகம் மாய உலகம் என்பதுபோல் அதில் நடிக்கும் பல நட்சத்திரங்களின் வாழ்வும் மாயமாகவே இருக்கிறது. காதல், திருமணம், வழக்கம்போல் நடந்தாலும் விவகாரத்தும் அடிக்கடி நடக்கிறது. Read More
Jan 10, 2021, 09:38 AM IST
அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ்.சை சமதானப்படுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி(இ.பி.எஸ்) எடுத்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More
Jan 10, 2021, 09:16 AM IST
பேஸ்புக் நேரலையில் தோன்றி தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் அவரது நண்பர்கள் தலையிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. Read More
Jan 9, 2021, 21:04 PM IST
வழக்கத்திற்கு மாறாக திடீரென உடல் எடை கூடும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மறைவான உடல் ஆரோக்கிய கேடுகளும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம். Read More
Jan 9, 2021, 20:52 PM IST
தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டில் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி M02 மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 450 பிராசஸருடன் இது வெளி வந்துள்ளது. Read More
Jan 9, 2021, 20:49 PM IST
தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தினமும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. Read More
Jan 9, 2021, 20:37 PM IST
விஜய் நடித்துப் பொங்கலுக்கு வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படம் பல்வேறு கட்ட இடங்களைத் தாண்டி. தயாராக உள்ளது.வழக்கமாக ஒரு படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது தான் இந்த கதை என்னுடையது என்று யாராவது நூல் விடுவார்கள். Read More