Apr 25, 2019, 13:02 PM IST
பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம் Read More
Apr 25, 2019, 13:36 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் ஒரு பணக்கார வியாபாரியின் 2 மகன்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 25, 2019, 12:15 PM IST
சென்னையில் பெண்ணை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாது என நாடகமாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 25, 2019, 11:19 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகனத்தை கழுவிய போது மின்சாரம் தாக்கியதில் வாலிபா் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடிக்கியுள்ளது. Read More
Apr 24, 2019, 14:01 PM IST
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார் Read More
தமிழகத்தில் ’'நிழல் இல்லாத நாள்’’ என்ற அபூர்வ நிகழ்வு இன்று வானில் ஏற்பட்டது.து என்ன ‘’நிழல் இல்லாத நாள்’’..அப்படி என்றால் என்ன என்ற கேள்வியா? Read More
Apr 24, 2019, 12:36 PM IST
மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி அபூர்வா சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சேகர் தன்னிடம் பணிபுரிபவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் Read More
இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. அதில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அமைச்சர் ருவான் விஜேவரதனே தெரிவித்துள்ளார். Read More