Dec 27, 2020, 16:38 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. Read More
Dec 27, 2020, 12:04 PM IST
கோவை அருகே காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து உலா வருவதால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். Read More
Dec 27, 2020, 11:30 AM IST
அரசு வாகனங்களில் பம்பர் எனப்படும் கிராஸ்பார் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Dec 26, 2020, 18:17 PM IST
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. Read More
Dec 26, 2020, 10:47 AM IST
கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்பதி கோவிலில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Dec 25, 2020, 10:19 AM IST
பெங்களூருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா மற்றும் சிலை கைது செய்யப்பட்டனர். நைஜீரியா வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More
Dec 24, 2020, 20:19 PM IST
மலைப்பயணம் மேற்கொண்டபோது உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது நடைபயணத்தை தொடர முடியவில்லை. Read More
லாரி ஓட்டுநர்கள் பிரான்ஸ் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Dec 24, 2020, 12:33 PM IST
நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகரின் வாரிசு இணைந்து நடிக்கிறார். Read More
Dec 24, 2020, 09:19 AM IST
மத்திய அரசு உறுதியான திட்டத்துடன் வந்தால்தான், பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.24) 29வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More