Oct 7, 2020, 09:22 AM IST
வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நமது நாட்டில் மத வழிபாடுகள், கண்காட்சிகள், பேரணிகள், கலாச்சார ஊர்வலங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் நடைபெறும். Read More
Oct 6, 2020, 18:58 PM IST
இளம் வயதில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டை படிக்காதது இப்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று பிரபல நடிகை லிசி கூறினார்.மலையாள சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் லிசி. Read More
Oct 6, 2020, 11:37 AM IST
மனைவியுடன் கொஞ்சுவதற்குத் தடையாக இருந்த 5 வயது மகனை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு மகனை யாரோ கடத்தி சென்றதாக வாலிபர் போலீசில் புகார் கூறி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. Read More
Oct 3, 2020, 16:33 PM IST
குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை இருப்பதைப் பெருமையாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியில் உள்ளனர். Read More
Oct 3, 2020, 11:12 AM IST
பிக்பாஸ் போட்டி சீக்கிரமே ஆரம்பிக்கிறது. யார் யார் பங்கேற்கப்போகிறார்கள். அவர்களுக்குள் என்னென்ன வாக்குவாதம், மோதல், காதல் பிறக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Read More
Oct 2, 2020, 12:59 PM IST
தனியார் வங்கியான HDFC வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல்வேறு திட்டங்களை வெளியிட்டு வருகிறது. Read More
Oct 1, 2020, 11:51 AM IST
கேரளாவில் 16 வயது மகளை 5 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிக்கோடு என்ற பகுதியில் ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. Read More
Sep 30, 2020, 18:35 PM IST
கொலம்பியாவில் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஏஞ்சலிக்கா கெய்டான் (33). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கெய்தானுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். Read More
Sep 28, 2020, 10:55 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பாட்டாரா. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி போலீஸார், சிபிஐ, போதை மருந்து தடுப்பு அதிகாரிகள். Read More
Sep 26, 2020, 13:32 PM IST
கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு 2 முறை கொரோனா பாசிட்டிவ் ஆனதால் 5 வருடங்களுக்குப் பின் தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் 3 மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பொன்னூக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாவியோ ஜோசப் (35). Read More