Dec 24, 2020, 13:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து அவரது தந்தை சமாதியிலே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 24, 2020, 12:16 PM IST
வேலை கிடைத்ததும் பிரவீனுடன் நட்பு கொண்ட ஸ்நேகலதாவை கொன்ற ராஜேஷ் கைது. வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்ததும் தன்னுடனான தொடர்பை முறித்தால் ஆத்திரமடைந்த கொத்தனார் Read More
Dec 24, 2020, 11:07 AM IST
கேரளாவில் முஸ்லிம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் டிஒய்எப்ஐ தொண்டர் குத்திக் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காஞ்சங்காட்டில் இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது. Read More
Dec 24, 2020, 10:17 AM IST
நடிகைகளில் காஜல் அகர்வால், டாப்ஸி, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, வேதிகா, சோனாக்ஷி சின்ஹா போன்றவர்கள் கொரோனா ஊரடங்கு தளர்வில் விடுமுறை பயணமாக மாலத்தீவுக்குச் சென்று ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள். கடலில் நீந்தியும் கடலுக்கு அடியில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடும். Read More
Dec 24, 2020, 09:42 AM IST
பாலிவுட் என்றாலே வெளியூர் நடிகர், நடிகைகளுக்குச் சற்று பயம் தோன்றி இருக்கிறது.இந்தி வாரிசு நட்சத்திரங்கள் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை அவர்களை புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்படுகிறது. Read More
Dec 23, 2020, 19:22 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. Read More
Dec 23, 2020, 18:53 PM IST
திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 23, 2020, 17:54 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு முதியவர் ஒத்துழைக்காத காரணத்தினால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 23, 2020, 13:07 PM IST
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா 28 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. Read More
Dec 23, 2020, 09:09 AM IST
கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது Read More