Jul 10, 2019, 16:22 PM IST
மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் முன் பல மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்ட கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 10, 2019, 13:01 PM IST
தங்களது ராஜினாமாவை ஏற்காமல், திட்டமிட்டே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார் என்றும், சபாநாயகர் தமது ஜனநாயக கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் கூறி, அவருக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். Read More
Jul 10, 2019, 10:43 AM IST
முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். Read More
Jul 9, 2019, 14:59 PM IST
கர்நாடகாவில் ராஜினாமா செய்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனடியாக கட்சிக்கு திரும்ப வேண்டும் என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இல்லையென்றால் அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு நடவடிக்கை பாயும் எனவும் சித்தராமய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jul 9, 2019, 13:09 PM IST
அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் தமக்கு வரவில்லை என்றும், தம்மிடம் முறையான முன் அனுமதி பெற்று தனித்தனியே கடிதம் கொடுத்தால், சட்டப்படி பரிசீலிப்பேன் என்று அதிரடியாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jul 8, 2019, 17:42 PM IST
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்தது. Read More
Jul 8, 2019, 13:49 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி அமைச்சரவையில் இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால்,பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Jul 6, 2019, 14:09 PM IST
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். Read More
Jul 6, 2019, 12:57 PM IST
கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்தும், பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஆக்ரா எம்.பி.யின் பாதுகாவலர், டோல்பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 6, 2019, 12:14 PM IST
பா.ஜ.க.வுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள நமது கட்சிக்காரர்கள் யாரென்று அடையாளம் காண வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். Read More