Nov 1, 2020, 15:29 PM IST
கொரோனா ஊரடங்கு பலவித மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பல அதிர்ச்சிகளையும் மக்களுக்கு தந்திருக்கிறது. Read More
Nov 1, 2020, 12:19 PM IST
இந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பெண்கள் தான் காரணம். அவர்கள் வீட்டு சமையலறையில் இருந்தாலே போதும், எந்த பாலியல் குற்றங்களும் நடைபெறாது என்று பிரபல சக்திமான் Read More
Nov 1, 2020, 10:03 AM IST
தமிழ்,தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். Read More
Oct 31, 2020, 20:57 PM IST
இந்தியாவில் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு தேவைகளுக்கான இந்தியச் செயலிகளை அடையாளம் காட்டுவதற்கு பிரத்யேக தளத்தை மித்ரன் டிவி என்ற வீடியோ தளம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 31, 2020, 20:52 PM IST
பிஸினெஸ்மேனாக உருவெடுக்க இருக்கிறார் யுவராஜ் சிங். Read More
Oct 31, 2020, 19:14 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே என்.ராமசாமி என்கிற தேணாண்டள் முரளி, டி.ராஜேந்தர். பி.எல்.தேனப்பன் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடும் நிலையில், நான்காவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. Read More
Oct 31, 2020, 18:51 PM IST
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர். Read More
Oct 31, 2020, 16:58 PM IST
இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வீரர்களின் வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பிற நாட்டு அரசாங்கத்தாலும் ஒரு சில சட்டவிரோத அமைப்புகளாலும் கண்காணிக்கப்படவிட்டு வருகிறது. Read More
Oct 31, 2020, 16:41 PM IST
கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்பட்ட கடன் நிலுவை தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் வங்கிகள் திணறி வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு கடன் வளர்ச்சி மூன்று சதவீத எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More
Oct 31, 2020, 15:17 PM IST
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதில் மனமுடைந்து தீக்குளித்த 16 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிபிஎம் தொண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது. Read More