Nov 12, 2020, 15:29 PM IST
தூத்துக்குடி மாவட்டம், புதிய புத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12) அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு. செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். Read More
Nov 12, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மியான்மர், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 13:16 PM IST
கேட்டா கொடுக்கற பூமி இது பாடலோடு துவங்கியது நாள். நிறைய பேர் ஆட வரலை. ஆரி ப்ரோ முன்னணில நின்னு ஆடிட்டு இருந்தாரு. இருக்கு.. இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு. Read More
Nov 2, 2020, 10:55 AM IST
ஆண்டவரின் உடைகள் உண்மையில் கண்ணை பறிக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்கிற பழமொழியை மனதில் கொண்டால், கமலின் வயோதிகம் முழுமையாக மறைக்கப்பட்டு விடுகிறது. அது தான் உடை வடிவமைப்பாளரின் வெற்றி. இந்த முறை கைகளில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்தை பேஷனாக வைத்திருந்தார். Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 28, 2020, 10:44 AM IST
புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த நிரூபன் என்ற இளைஞர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்குப் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் Read More
Oct 12, 2020, 14:29 PM IST
ஒரு நிகழ்ச்சியில் சித்ரா தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். Read More
Oct 10, 2020, 09:46 AM IST
முந்தின நாள் தொடர்ச்சி தான். அதே கிச்சன் டீம், அதே கிச்சன், அதே பிசிபேளாபாத், அதே பஞ்சாயத்து. ஏதோ ஒரு படத்துல விவேக் சொல்லுவாரு இல்லையா, இந்த புளிச்ச தயிர்ச்சாத தொல்லை தாங்க முடிலனு அந்த மாதிரி ஆகிப்போச்சு. ரேகா ஏதோ குளறுபடி பண்ணிட்டாங்க. அதை கேட்ச் பண்ணின சனம் இதுல ஸ்கோர் பண்ண முயற்சி பண்றாங்களோனு தோணுது. Read More
Sep 26, 2020, 16:06 PM IST
பாடகர் எஸ்.பி.பியும், கே ஜே ஜேசுதாஸும் உயிர் நண்பர்கள். எஸ் பி பி மறைவு குறித்து ஜேசுதாஸ் கூறியதாவது :என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. Read More
Sep 23, 2020, 11:57 AM IST
குறை தீர்ப்பு மனுக்களைச் சமர்ப்பிக்க வரும் மக்களைப் பசியாற வைக்கும் ஆட்சியரின் கரிசனை கண்டு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவரை வாழ்த்துகின்றனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை வாங்கும் குறைதீர் நாள் அனுசரிக்கப்படும். Read More