Jan 17, 2021, 17:07 PM IST
குரூப் 1 தேர்வில் வினா மற்றும் விடை தவறுகள் குறித்து நிபுணர்க்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். Read More
Jan 9, 2021, 09:30 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடி 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 8, 2021, 09:13 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்று(ஜன.7) 10க்கு கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Jan 7, 2021, 15:47 PM IST
சென்னையில் நடந்த கருத்தரங்கில், ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.திமுக சிறுபான்மையினர் அணியின் சார்பில், நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. Read More
Dec 11, 2020, 16:47 PM IST
திருவாரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். இவர் தொழிற்சாலைகளுக்கு துறைரீதியான அனுமதி வழங்குவதற்காக பெருந்தொகையை லஞ்சம் கேட்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. Read More
Dec 9, 2020, 13:33 PM IST
வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். Read More
Dec 4, 2020, 18:53 PM IST
கமலாவின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக ரோஹினி கொசோக்லு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 2, 2020, 09:50 AM IST
வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. Read More
Dec 2, 2020, 09:29 AM IST
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Nov 26, 2020, 10:20 AM IST
இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. Read More