Jan 30, 2021, 12:04 PM IST
Read More
Jan 29, 2021, 10:32 AM IST
சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். Read More
Jan 29, 2021, 10:12 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் வீட்டில் 8 மாதம் முடங்கி இருந்த சினிமா நடிகர், நடிகைகள் போரடித்து போய் இருந்தனர். நான்கு சுவற்றையே சுற்றி வந்துக் கொண்டிருந்த இவர்கள் எப்போது வெளியுலகத்தில் சிறகு விரிப்பது என்று காத்திருந்தனர். Read More
Jan 26, 2021, 18:01 PM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகிறது. ஏற்கனவே இப்படத்துக்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. Read More
Jan 24, 2021, 12:19 PM IST
திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகாமலிருந்தால்தான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் பட வாய்ப்புகள் காணாமல் போய்விடும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 20, 2021, 17:18 PM IST
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. அதற்கு முன்பாக அவர் கார்த்தி தமன்னா நடித்த சிறுத்தை என்ற படத்தை இயக்கினார். கடந்த 2019ம் ஆண்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. Read More
Jan 20, 2021, 16:36 PM IST
தலைப்பைப் பார்த்தவுடன் நடிகை த்ரிஷா வரலாற்று டிகிரி படிப்பு படிக்கிறாரா என்று தோன்றுகிறதா? ஆனால் அவர் தான் நடிக்கும் படத்துக்காகச் சரித்திரத்தைப் படிக்கத் தொடங்கி உள்ளார்.மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Jan 16, 2021, 17:26 PM IST
கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் பலருக்கு ஏற்பட்டது. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்ச்ன, சரத்குமார், ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Jan 16, 2021, 12:56 PM IST
ரோஜா படம் மூலம் 1992ம் ஆண்டில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹீட் ஆனதுடன் தேசிய விருதும் வென்றது. முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான். Read More
Jan 14, 2021, 10:55 AM IST
ஒரு சில படங்கள் திரைக்கு வரும்போது இரண்டு கதைகளும் ஒரே சாயலில் இருப்பதாக சந்தேகம் எழுவதுண்டு. அதற்குக் காரணம் ஒரே கதை பலரிடம் இயக்குனர்கள் சொல்வதால் அது லீக் ஆகி மற்றொரு வடிவில் வருகிறது. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். Read More