Apr 10, 2021, 10:56 AM IST
அரக்கோணத்தில் பட்டியல் இன இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு 4 வது நாளாக தொடர் போராட்டம் Read More
Mar 5, 2021, 20:41 PM IST
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர். Read More
Feb 25, 2021, 18:46 PM IST
ஓ.டி.டி எனப்படும் நேரடி தொலைக்காட்சி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சில சமூக வலைத்தளங்கள் வெளியிடும் திரைப்படங்கள், வீடியோக்கள் தொடர்கள் ஆகியவை தணிக்கை செய்யப்படாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 24, 2021, 15:43 PM IST
கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 19, 2021, 16:08 PM IST
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு Read More
Feb 19, 2021, 14:04 PM IST
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பொது மக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் சிறுவழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 12, 2021, 11:17 AM IST
கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More
Feb 11, 2021, 17:34 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஶ்ரீராம் எனக் கண்டிப்பாக கோஷம் எழுப்புவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். Read More
Feb 11, 2021, 11:53 AM IST
வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More